tag:blogger.com,1999:blog-275575162532676138.post3062396472442676662..comments2023-03-25T04:38:22.154-07:00Comments on மனசு: ஆண்களின் எதிர்பார்ப்புதான் என்ன?Prapavihttp://www.blogger.com/profile/16887357892881647053noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-275575162532676138.post-24580910767222538802014-01-07T10:29:58.936-08:002014-01-07T10:29:58.936-08:00 உடம்பெல்லாம் உள்ள மயிரிழை அடிதுளை வழியே அமிலத்தை ... உடம்பெல்லாம் உள்ள மயிரிழை அடிதுளை வழியே அமிலத்தை ஏற்றியது போல் எரிகிறது படித்திடும் போது பெண்ணே Anonymoushttps://www.blogger.com/profile/11564723685913443254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-275575162532676138.post-45062937698018301062013-03-09T23:35:51.773-08:002013-03-09T23:35:51.773-08:00ஒரு பிரபல நடிகர் நடித்த ஒரு திரைப்படத்தில், ஆணுக்க...ஒரு பிரபல நடிகர் நடித்த ஒரு திரைப்படத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் நடக்கும் நடன போட்டியில், நடனத்தை விடுத்து, உடைகளை ஒவ்வொன்றாய் கழட்டி வீசி எரியத் தொடங்குவார்...ஒரு கட்டத்தில் ஆண் தன் மேலாடையையும் கழற்றி வீசி எறிய, பெண் தன் //உள்ளாடைகளை களைய முடியாமல் வெட்கி தலைகுனிவாள்...ஆண் வென்றவனாகவும், பெண் தோற்றவளாகவும் ஆகி விடுவார்.... உடையில்லாமல் திரிந்தவர் தாமே மனிதர் முன்பு? ஆண் வெறித்து நோக்க மாட்டான் என்றால், தன்னை வன்புணர்ச்சி செய்யமாட்டான் என்றால் பெண்ணிடத்திலும் ஆடையற்ற நாகரிகம் தோன்றும்....ஆனால் மிருக விந்து மாறி, மனித தன்மை கொண்ட விந்து கலந்து, ஒரு தலைமுறை மாறும் வரை, மனிதம் கொண்ட நாகரிகம் வளரப் போவதில்லை. // சிவதாண்டவத்திலேயே (சிதம்பர ரகசியம்) இருக்கே இந்த அக்கிரமம்..Advocate Santhanakrishnanhttps://www.blogger.com/profile/00159148531439426888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-275575162532676138.post-48993768114944226642013-01-30T18:07:38.691-08:002013-01-30T18:07:38.691-08:00பலரும் எழுத அல்லது பேச தயங்கும் வினாவினை எழுப்பியு...பலரும் எழுத அல்லது பேச தயங்கும் வினாவினை எழுப்பியுள்ளீர்கள் .இதைப் போல் மற்ற பெண்களும் சிந்திக்க துவங்கும் நாளே பெண் சுதந்திரம் பெறும் நாள். chandrasekaranhttps://www.blogger.com/profile/05106584260150359292noreply@blogger.com