நீர் தரும் கருமேகத்திற்கு
நிறைவைத் தருவது
நிலத்தின் பசுமை மட்டுமே!
மேகம் வற்றி போகையில்
பசுமை சாரல் வீசிடும்
மேகம் மீண்டும் சூல் கொள்ளும்!
சுழற்சி தவறினால் பூமி சுருங்கிடும்!
Thursday, 30 May 2013
Subscribe to:
Post Comments (Atom)
The Unheard
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
-
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
பெண்கள் பளிங்கு பொம்மைகளாக , உழைக்கும் எந்திரமாக , பிள்ளைகளுக்கு நல்ல தாயாக , உணவு சமைப்பவளாக , ஆதரவு தரும் தோளாக , பல இடங்களில் , கேட...
No comments:
Post a Comment