நிதர்சனம் பழகு
--------------------------
அவசரத்துக்கு உதவாத செல்வமும்
துயரத்துக்கு உதவாத நட்பும்
பசிக்கும் போது கிடைக்காத உணவும்
கண்ணீரை துடைக்காத உறவும்
துவள்கையில் தேற்றிடாத கருணையும்
சூல் பொய்த்துக் கலையும் மேகங்கள் போல
மனப்பிம்பம் உடைத்து நிதர்சனம் உணர்த்திச் செல்லும் -
சில வேளைகளில்
உயிர் கொன்று வாய்க்கரிசியும் இட்டுச் செல்லும்!
Subscribe to:
Post Comments (Atom)
The Unheard
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
-
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
பெண்கள் பளிங்கு பொம்மைகளாக , உழைக்கும் எந்திரமாக , பிள்ளைகளுக்கு நல்ல தாயாக , உணவு சமைப்பவளாக , ஆதரவு தரும் தோளாக , பல இடங்களில் , கேட...
-
நேற்றைய இரவை இறகென உதிர்த்து வானில் எழுகிறது குருவி! இன்றைய விடியலில் நாளைய பயத்தையும் சேர்ந்தே சுமந்து பயணப்படுகிறான் மனிதன்!
No comments:
Post a Comment