Wednesday, 13 November 2013

மரணம்
















யாருமற்ற யாரோ ஒன்றிற்கு
தானுமற்றுப் போகச் செய்த
ஏதோ ஒன்று, நீதான் எல்லாமென
யாரோ யாரோவாகி விட்ட வேளையில்
தானே வந்து கதறி நிற்கிறது
ஏதோவாகிவிட்டதன்
கல்லறையில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...