Wednesday, 18 December 2013

தொலைந்தவை
























அப்பாவும் அடிப்பார்
அம்மாவும் அடிப்பார்
எல்லோரும் அடிப்பார்கள்

கல்லெனக் கருதி
உணர்வினைக் கேளாமல்
சிற்பம் செதுக்குவார்கள்

நிற்பது சிலையல்ல
சில்லு சில்லாய் போன
உணர்வென்று அறியாமல்
இறுதியில் வேண்டி நிற்பார்
ஈரம் - உடைந்துபோன
ஒரு குழந்தையிடம்!

1 comment:

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...