Monday, 15 December 2014

அன்பின் ஆதாரம்


தேன் சுவைத்தல்
வந்து திரியும்
வண்டுக்குத் தெரியும்,
மலரின்
ஒழுகும் உதிரத்தில்,
கசியும் வலியை,
உணர -
தாங்கி நிற்கும் நிலத்துக்கு
மட்டுமே முடியும்!
#அன்பின் ஆதாரம்
 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...