Thursday, 21 April 2016

இறுதி_நொடி‬

வறண்ட பாலைவனத்தில்
கைக்கொள்ளா விதைகளோடு
நிற்கிறேன்
கிணற்றுத் தண்ணீர்
சுமக்கும் உனக்கு
நிழலில் நம்பிக்கையில்லை
வானம் பார்த்துக் காய்கிறேன்
அன்பு வற்றிப் போன
உன் மனதின் முன்பு!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...