Sunday, 16 December 2012

இன்னாச் சொற்கள்


 நல்வார்த்தைகளை  சேர்த்து வைக்கிறாய்
நேரமில்லை என்னும் திரைக்கு பின்னே
சேமித்த வார்த்தைகளை மலர்களாய்
தூவு, நேரமெடுத்து என் கல்லறையில்!
 
நெருப்பு கங்குகளாய் உன் வார்த்தைகள்
சிதற விட வேண்டாம் - சேர்த்து வைத்துக்
கொள் - என் இறுதி தகனத்திற்கு
நெருப்பு வேண்டும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...