Thursday, 28 March 2013

சிதறல்கள்

நம்மை நேசிப்பவர்களின் கடுமையில்
புத்தி ஒருநாள் பேதலித்துப் போகும்
பேதலித்த இதயத்தில் இருப்பது மௌனமேயாகும்
மௌனத்தை சிதறடிக்க ஒரு அன்பின் தருணம் போதும்!
----------------------------------------------------------
சிறகுகளை உதிர்க்க முடியாமல்
விடைத்துக்கொள்ளும் போது
தானாய் விடைபெற்றுக் கொள்ளும்
உயிர்ப் பறவை!
------------------------------------------------------ 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...