Friday, 7 March 2014

அன்பின் மொழி





Photo: அன்பின் மொழி 
----------------------
உதிர்ந்துக் கிடக்கும் இப்புன்னகைப் பூக்கள் 
இவளுடையதே - நிறைத்து வைத்தேன்
இவ்வழித் தடமெங்கும்  
உன் மனக்கூட்டில் மணம் வீச!

உதிர்க்காத இக்கண்ணீர் முத்துக்கள்  
இவளுடையதே - மறைத்து வைத்தேன் 
என் கல்லறை இடமெங்கும்
உன் இதயத்தின் வறுமைத் தீர!
 உதிர்ந்துக் கிடக்கும் இப்புன்னகைப் பூக்கள்
இவளுடையதே - நிறைத்து வைத்தேன்
இவ்வழித் தடமெங்கும்
உன் மனக்கூட்டில் மணம் வீச!

உதிர்க்காத இக்கண்ணீர் முத்துக்கள்
இவளுடையதே - மறைத்து வைத்தேன்
என் கல்லறை இடமெங்கும்
உன் இதயத்தின் வறுமைத் தீர!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...