Thursday, 1 November 2012

நம்பிக்கை




 
இந்த புயலில்
நிகழ்ந்திருக்கின்றன
சில மரணங்கள்
சாலை முழுதும்
நேற்றைய மரங்களின்
சுவடுகள்....

நாளை புதிதாய்
துளிர்க்கும் - மீண்டும்
கிளைப் பரப்பும்!   









No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...