துரிகை சுமந்த வண்ணம் ஓவியமாகும்
ஓவியம் அறிவதில்லை துரிகை தேய்கையில்
நெஞ்சில் நிறைந்த அன்பு காவியமாகும்
அன்பு தெளிவதில்லை நெஞ்சம் மறக்கையில்
அறிந்த பின் உறவே வாழ்க்கையாகும்
வாழ்க்கை இனிப்பதில்லை உறவு பொய்க்கையில்
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
வாழ்க்கை இனிப்பதில்லை உறவு பொய்க்கையில் ///
ReplyDeleteஉண்மை..