கேட்க நினைத்து
கேட்காமல் புதைத்து
கேள்விகளால் எரிந்து போனேன்
என் சாம்பல் கரைத்து
படையல் கொடுத்து - நான்
பெறாத விடையனைத்தும்
வரங்களாய் கேட்டு - வாழாத
தெய்வம் தொழுது - வேண்டி
நின்று என்ன பயன்?
Subscribe to:
Post Comments (Atom)
The Unheard
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
-
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
நேற்றைய இரவை இறகென உதிர்த்து வானில் எழுகிறது குருவி! இன்றைய விடியலில் நாளைய பயத்தையும் சேர்ந்தே சுமந்து பயணப்படுகிறான் மனிதன்!

No comments:
Post a Comment