Friday, 30 May 2014

அறையப்பட்ட ஆணி

அறையப்பட்ட ஆணி
ஏற்படுத்திய வலி
கர்த்தருக்குத்தான் தெரியும்
அடித்தவனுக்குத் தெரியாது
அறைந்தவன் கொடுமை செய்தான்
அறையப்பட்ட பரமபிதா
குருதியை சிந்தித் அப்போதும்
தன் கடமையைச் செய்தான்
நாம் பாவங்களைத் தொடர!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...