Sunday, 17 February 2019

கீச்சுக்கள்

தாயும் சேயும் என்றாலும் கூட எந்த உறவிலும் இருவரின் நேசமும் ஒன்றுபோல இருப்பதில்லை! எந்த உறவிலும் அளப்பரிய அன்புக்கொண்டவரே தாயாகிறார்!
---------------

எத்தனை கோடி வரிகள் என்றாலும்
அதே திருடர்களிடம்தான் ஆட்சி
ஜனநாயகத்தில்!
---------------

சிலருக்கு தீர்வுகள் தேவைப்படுவதில்லை, வெறும் புலம்பல்கள் போதுமானதாய் இருக்கிறது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...