Sunday, 17 February 2019

இறுதியில் தமிழ்த்தாயும்

முதலில்
கடவுளை கருவறையில்
வைத்து
பிறரைத் தள்ளி நிற்கப்
பணித்தார்கள்
பின்பு பூசாரிகளை
மடாதிபதிகளாக்கி
அவர்களுக்கு
தனி மேடையமைத்தார்கள்
தமிழர்களின் சாராய
ஆட்சியில்
பல்லாயிரக்கான
குடும்பங்கள்
வறுமையையும்
வன்முறையையும்
இப்படியே
சகிக்க
இறுதியில்
தமிழ்த்தாயும்
தலைத்தாழ்ந்துப்போனாள்!


Image may contain: 1 person

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...