Monday, 20 February 2023

ஒரு_மொழி_அழிப்பின்_பின்னே_உள்ள_அரசியல்

 

வடக்கில் அவரவரின் தாய்மொழியை அழித்து, ஆங்கிலம் மறுத்து இந்தியை திணித்து, பிழைப்பைக்கெடுத்து, கல்வியை எட்டாக்கனியாக்கியதால், தெற்கில் பிழைப்புத்தேடி குவியுது கூட்டம், வடக்கில் சொன்ன பொய்களைப் போல் தெற்கிலும் சொல்ல இந்தி தேவைப்படுகிறது, ஏற்கனவே மூளை மழுங்கிய இந்திக்கூட்டம் இங்கே வாழ ஒரே ரேஷன் தேவைப்படுகிறது, தெற்கு மூளையை மழுங்கடிக்க ஆங்கில மறுப்பு தேவைப்படுகிறது, இருக்கும் கொஞ்ச நஞ்ச சூடு சுரணையை அழிக்க தாய்மொழி அழிப்பு தேவைப்படுகிறது, இத்தனையும் முடித்தப்பிறகு, “ஒன் நேஷன் வொய் எலெக்‌ஷன்?” (One nation why election?) என்று சட்டமும் இயற்றிக்கொள்ளலாம், மொத்தத்தில் ஆங்கிலேய அடிமைத்தனத்துக்கு பிறகு, ஒரு மாநில வியாபாரிகளின் ஏகாதிபத்தியம் நிலவுகிறது, அதை நிலைபெற வைக்கவே சில ஏஜேண்டுகள் பதவிகள் கொடுத்து அலங்கரிக்கப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...