Monday, 20 February 2023

தட்_பிரதமர்

 

க.மணி: “டேய் நாம எடுக்கிற அடுத்தப்படத்திலே நீதான் பிரதமர், சீன் சொல்றேன் கேட்டுக்க”
செ: “அட இருங்கண்ணே நானே சொல்றேன், வேளைக்கு ஒரு ட்ரஸ்ஸூ, ஊரெல்லாம் சுத்திப்பார்க்குறேன், மேடையில மட்டும் இருபதடி தூரத்திலேயே நின்னு பேசுறேன், யாரு கழுவி ஊத்தினாலும் நம்ம தாத்தாவுக்கு தாத்தாத்தான் காரணம்ன்னு சொல்றேன், பெரிய்யாஆஆ பணக்காரங்க கூட மட்டும் டின்னர் சாப்பிடுறேன், நம்ம ஊர்ல அரசாங்கத்தால யார் செத்தாலும் கண்டுக்காம வெளிநாட்டுல யாராவது செத்த இரங்கல் செய்தி சொல்றேன், அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்ண்ணே எப்பவும் புல் மேக்கப்புல தான் வெளியே வருவேன் நம்ம சுத்தி இந்த போட்டோ மட்டும் புடுக்கிறவங்க நிறைய இருக்கணும், கரெக்டாண்ணே?!
க.மணி: “ஆளாளுக்கு டைரக்டர் ஆனா எப்படிடா நான் படமே எடுக்கல போங்கடா!”

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...