Monday, 29 February 2016

பயம்‬

#‎அணுக்கதை‬;
எல்லையில் இறந்த வீரனின் இழவு வீட்டில் பணத்தைக் கொடுத்து, சவபெட்டியின் முன் ஸ்டிக்கரைக் காட்டி தன் கடமையை நிறைவேற்றிய அமைச்சர் ஏழரைச்சாமி, மீந்திருந்த ஸ்டிக்கருடன் திரும்பி வருகையில், வழியிலிருந்த சுடுகாட்டில் ஆனந்தமாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பிணங்கள் அனைத்தும் சட்டென்று தத்தமது சவக்குழிக்குள் ஓடி ஒளிந்தன!
‪#‎பயம்‬

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...