Monday, 29 February 2016

புதைகுழி‬

#‎அணுக்கதை‬:
இருபத்துரெண்டாயிரம் கோடிகளுக்கு மேல் டாஸ்மாக்கில் மட்டும் வருமானம் வந்தும், இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் இருக்கிறது என்று, வாழ்த்தொலி முழக்கங்களுக்குப் நடுவே பட்ஜெட் உரையைக் கேட்ட, கடைநிலை கட்சி அபிமானி ஆறுமுகம், இனி குடும்பத்தோடு குடித்து வருமானம் அரசுக்கு வருமானம் ஈட்டித் தருவதென்று முடிவு செய்தான், அவன் தலைக்கு மேல் அரசு ஏற்றி வைத்த நான்காயிரம் ரூபாய் கடனைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல்!
‪#‎புதைகுழி‬

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...