#அணுக்கதை:
வீதியெங்கும் போராடும் மக்களின் முகங்களைக் கடந்த ஆளுநர், வண்டியை விட்டு இறங்கும்போது வரிசையாய் மந்திரிகளின் வளைந்த முதுகுகளை மட்டும் கண்டதால், திருப்தியாய்ச் சொன்னார் நாட்டில் சமத்துவமும் அமைதியும் நிலவுகிறது என்று!
#பணவீக்கம்
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
No comments:
Post a Comment