Thursday, 16 May 2019

துக்ளக்_ஜனநாயகம்

#அணுக்கதை;
“அறிவில்லாம இல்ல, அறிவு இருக்கவேதான் ஒழிக சொல்லுது!” என்று பிரிட்டிஷ் அரசி சொல்ல உடனே பாய்ந்து வந்து கைது செய்தார்கள் அடிமை பிராந்தியத்தின் காவலர்கள், அப்போது அங்கு வந்த நாய்ப்புலவர் “வள்” என பெண் புலவர்களை பிறாண்டி வைக்க, காவலர்கள் கண்மூடிக்கொண்டார்கள், வேடிக்கை விளையாட்டு நடந்த வேளையில் அங்கே வந்த அரசரையும் கைது செய்யச் சொல்லி ராணி கொதிக்க, “கைதாவது மயிராவது தயிராவது” என்றார் அரசர், புல்லரித்துப்போய் ஆர்ப்பாரித்தார்கள் மக்கள்! 😎👏🏻👏🏻👏🏻👏🏻
#துக்ளக்_ஜனநாயகம்

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...