Thursday, 16 May 2019

மனிதம் விழிக்கும் நேரம்



மரணத்தில்
ஒப்பாரி வைக்கும்
மனிதர்கள்
வாழும் காலத்தில்
தமது கருணையை
கொஞ்சம் ஈந்திருந்தால்
இங்கே உறங்கும்
பல அகால மரணங்களை
தவிர்த்தியிருக்கலாமென
இறந்தவன் ஒருவன்
கல்லறையில்
எழுதி வைத்தான்!
#மனிதம் நிரந்தர
உறக்கத்தில்தானே
விழிக்கிறது!?
 
 Image may contain: text

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...