Saturday, 20 April 2019

ஏகாந்தம் சூழும்

துயருற்ற பொழுதில்
ஏற்படும் துன்பமெல்லாம்
துயர் மிகும் பொழுதுகளில்
ஏகாந்தமாய் மாறிபோகிறது
ஏகாந்தம் சூழும் மனதில்
எதிர்பார்ப்புகள் அற்றுபோகிறது
எதிர்ப்பார்ப்புகள் இல்லாத
சூழலில்
துன்பங்களும் பெயரற்று
தள்ளிப்போகிறது
இச்சிறிய
வாழ்க்கைதனில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...