நிதர்சனம் பழகு
--------------------------
அவசரத்துக்கு உதவாத செல்வமும்
துயரத்துக்கு உதவாத நட்பும்
பசிக்கும் போது கிடைக்காத உணவும்
கண்ணீரை துடைக்காத உறவும்
துவள்கையில் தேற்றிடாத கருணையும்
சூல் பொய்த்துக் கலையும் மேகங்கள் போல
மனப்பிம்பம் உடைத்து நிதர்சனம் உணர்த்திச் செல்லும் -
சில வேளைகளில்
உயிர் கொன்று வாய்க்கரிசியும் இட்டுச் செல்லும்!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
# கொலைகார_தேசம் பெண்களை ஏமாற்றுபவர்கள், கொலை செய்பவர்கள், தங்கள் பாலியல் வறட்சியை தீர்த்து கொள்பவர்கள் பின் சிசுவாய் இருந்தாலும் தீர்த்...
No comments:
Post a Comment