Friday 2 August 2013

இறுதியில் வரும் வெளிச்சம்

பாகுபாடுகளை மீறி,
அன்பை உணர்ந்து,
மன்னிப்பு வேண்டி, நெகிழ்ந்து,
ஒருவருக்குக்காக நாம் உருகும் வேளை
பெரும்பாலும்
அவர்களின் கல்லறைகளின் முன்புதான் நிகழ்கிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!