Monday 5 August 2013

தொலைத்திடும் உறவுகள்!


வார்த்தைகளில் எனை வீழ்த்தி
மீளாத் துயரத்தில் ஆழ்த்தி
வழியெங்கும் மௌனத்தில் மூழ்கி
என் மரணத்தில் ஏன் அழுகிறாய்?

கிடைத்தற்கரிய வாழ்க்கையிது
அழுது கரைத்திட்டால் தீர்ந்திடாது
நல்லாற்றல் கொண்டு செதுக்கிடு
இனியேனும் பிறர் வாழ வாழ்ந்திடு!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!