Tuesday 26 November 2013

வார்த்தைகள்

















கோபத்தில்
குதிரையாய்
நேசத்தில்
ஆமையாய்
உருபெறும்!

ஆத்திரத்தில்  
ஊற்றாய்
ஆசையில்
தேங்கிடும்
குட்டையாய்
வெளிப்படும்!

கடுப்பில்
சுனாமியாய் 
காதலில்
மௌனத் துறவியாய்
ஆட்கொள்ளும்

#வார்த்தைகள்!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!