Wednesday 13 November 2013

மரணம்
















யாருமற்ற யாரோ ஒன்றிற்கு
தானுமற்றுப் போகச் செய்த
ஏதோ ஒன்று, நீதான் எல்லாமென
யாரோ யாரோவாகி விட்ட வேளையில்
தானே வந்து கதறி நிற்கிறது
ஏதோவாகிவிட்டதன்
கல்லறையில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!