யாரோ ஒருவரின் அழுகையிலும்,
யாரோ ஒருவரின் சிரிப்பினிலும்,
எப்போதும் போல் நகர்கிறது,
இந்த வாழ்க்கை,
நத்தையைப்போல்,
ஒரு சுயநலக் கூட்டையும்
சுமந்துக்கொண்டு!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment