Friday 1 February 2013

தனித்தப் பா(ட்)டு



எங்கே நான் போகப்போறேன்
உன்னை விட்டு - என்
கண்ணிரண்டையும் இழந்து
போக முடியுமோ ஊரை விட்டு?
கண்ணாடி முன்னாடி நின்னு பாரு
உன் கண்ணில நான் இருப்பேன்
இதயத்தை சோதிச்சு பாரு
உன் நெஞ்சுக்குள்ள நான் இருப்பேன்
வெளியில் வந்து பாரு
உன் நிழலாய் நான் இருப்பேன்
என் அந்திம காலம் வரும் வரை
உன்னோடுதான் நான் இருப்பேன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!