Sunday 19 January 2014

அடப் போங்கடா!


எத்தனை முறை அழைப்பது?
நெஞ்சு நெகிழ அழுதாள்
முதியோர் இல்லத்தில் தாய்!
அழைக்காமல் வந்து நின்றான்,
அந்த இறுதி ஊர்வலத்தில் மகன்!
பிணங்களுக்குத் தெரிந்திடுமா
நீ தரும் மலர்களின் வாசனை?!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!