Tuesday 21 January 2014

வெற்றிடம்



உருகி உருகி
இறைத்துக் கொண்டிருந்த
வெளிச்சம்
உணரவில்லை, நானும்!
கரைந்தோ, காற்றிலோ
அணைந்த வேளையில்,
இருட்டை மட்டும்
உடன் உணர்ந்தேன்
அம் மெழுகுவர்த்தி
அணைந்த போது! 

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!