Tuesday 10 June 2014

நெகிழ்ச்சி

Photo: மழையின் ஓசையும் 
மழலையின் குரலும் 
உற்றவரின் அன்பும் 
பாறைகள் கரைத்து 
சிறகுகள் அளிக்கும், 
தனித்ததொரு 
மனதிற்கு நாளும்! 
#நெகிழ்ச்சி
மழையின் ஓசையும்
மழலையின் குரலும்
உற்றவரின் அன்பும்
பாறைகள் கரைத்து
சிறகுகள் அளிக்கும்,
தனித்ததொரு
மனதிற்கு நாளும்!
#நெகிழ்ச்சி

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!