Friday 17 October 2014

மழை‬

மெல்லிய சிணுங்கலாய்ச் சாரல்
இதம் தரும் வார்த்தைகளாய் காற்று
மெதுவே தழுவி - பின் சட்டென்று
எழும் மோகமாய்ப் பெரும்மழை!
மண்ணுக்கும் விண்ணுக்குமான
காதலில் நனைகிறது பூமி!
‪#‎மழை‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!