Tuesday 6 October 2015

வன்மம்‬

சொல்லெறிந்து ஏற்படுத்திய
காயத்தின் வலிகளை
உணர்தல் என்பது
கொன்றுப் புசித்த
மாமிசத்திற்கிரங்கி
கண்ணீர் விடுதலேயன்றி
வேறென்ன ?!
நீ எப்போதும் புசித்திட
நான் இப்போதும் புன்னகைக்கிறேன் !

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!