Friday 18 January 2013

மன இருள்






 
 பஞ்சடைந்த விழிகளில்
தெரியும் பசி
கண்ணீர் நிறைந்த விழிகளில்
தெரியும் வேதனை
சலனமற்ற விழிகளிலோ
தெரியாத செய்தி

ஏதும் தெரிவதில்லை....
உண்மை அறிவதுமில்லை - நாம்
அவனாக/அவளாக மாறும் வரை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!