Thursday 28 March 2013

சிதறல்கள்

நம்மை நேசிப்பவர்களின் கடுமையில்
புத்தி ஒருநாள் பேதலித்துப் போகும்
பேதலித்த இதயத்தில் இருப்பது மௌனமேயாகும்
மௌனத்தை சிதறடிக்க ஒரு அன்பின் தருணம் போதும்!
----------------------------------------------------------
சிறகுகளை உதிர்க்க முடியாமல்
விடைத்துக்கொள்ளும் போது
தானாய் விடைபெற்றுக் கொள்ளும்
உயிர்ப் பறவை!
------------------------------------------------------ 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!