Friday 30 May 2014

அறையப்பட்ட ஆணி

அறையப்பட்ட ஆணி
ஏற்படுத்திய வலி
கர்த்தருக்குத்தான் தெரியும்
அடித்தவனுக்குத் தெரியாது
அறைந்தவன் கொடுமை செய்தான்
அறையப்பட்ட பரமபிதா
குருதியை சிந்தித் அப்போதும்
தன் கடமையைச் செய்தான்
நாம் பாவங்களைத் தொடர!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!