Friday 30 May 2014

கீச்சுக்கள்

எல்லோரும் நல்லவர்களே
இனங்காண முடியாததே என் குற்றம்!

--------------------------------------------------------------
ஒரு துயரம்
மற்றுமொரு துயரத்தை
மூழ்கடித்து விடுகிறது!
துயரங்களை மட்டுமே
கடக்கும் மனமும்
மரத்துப் போய் விடுகிறது!

----------------------------------------------

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!