Tuesday 6 January 2015

மகள்!

காதுகளில் ஒலிக்கும்
அம்மாவின் தாலாட்டை
தன் கைகளில் கடத்தி,
நெஞ்சினில் இருத்தி
விடியும் வரை
உறங்க வைக்கிறாள்
தன் பொம்மையை,
தாய்மையில் பூத்தச்
சிறு மலராக
மகள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!