கடவுளைப் பூட்டிவைத்து
மனசாட்சியை புதைத்துவைத்த
இருண்ட ஒரு காலக்கட்டத்தில்
#சிசிடிவி கேமிராக்கள்
உயிர்பெற்றன!
மனசாட்சியை புதைத்துவைத்த
இருண்ட ஒரு காலக்கட்டத்தில்
#சிசிடிவி கேமிராக்கள்
உயிர்பெற்றன!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment