Monday 10 December 2012

விலங்கு வாழ்க்கை

முயல் போல் மென்மை சில வேளைகளில்
மான் போல் ஓட்டம் பல நேரங்களில்
நாய் போல் நன்றி உணர்வு பல காலங்களில்
நரி போல் சாமர்த்தியம் ஒன்றிரண்டு பொழுதுகளில் 
கழுதை போல் சுமை தாங்கி பெருங் காலங்களில்!

பிறக்கையில் தோன்றும் மனிதன் - மீண்டும்
தோன்றி மறைவது இறக்கும் வேளைகளில்,

வெறும் வார்த்தைக்கு கூட யாரும் இல்லை
நம்முடன் வாழும் காலங்களில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!