முயல் போல் மென்மை சில வேளைகளில்
மான் போல் ஓட்டம் பல நேரங்களில்
நாய் போல் நன்றி உணர்வு பல காலங்களில்
நரி போல் சாமர்த்தியம் ஒன்றிரண்டு பொழுதுகளில்
கழுதை போல் சுமை தாங்கி பெருங் காலங்களில்!
பிறக்கையில் தோன்றும் மனிதன் - மீண்டும்
தோன்றி மறைவது இறக்கும் வேளைகளில்,
வெறும் வார்த்தைக்கு கூட யாரும் இல்லை
நம்முடன் வாழும் காலங்களில்!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
# கொலைகார_தேசம் பெண்களை ஏமாற்றுபவர்கள், கொலை செய்பவர்கள், தங்கள் பாலியல் வறட்சியை தீர்த்து கொள்பவர்கள் பின் சிசுவாய் இருந்தாலும் தீர்த்...
No comments:
Post a Comment