Tuesday 11 December 2012

மேன்மக்கள்



மலர்ந்ததில் உள்ள நளினம்
விழுவதிலும் தொடர்கிறது!
ஒவ்வொரு இதழ்களாய்
உதிர்ந்தாலும் - கடைசித்
துளி வாசம் கூட காற்றில்!

மலர்ந்தாலும், விழுந்தாலும்
மலர் முல்லாவதில்லை
மகரந்தம் நஞ்சாவதில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!