மரங்களை வெட்டினோம்
மழைக் குறைந்தது
மனங்களை காயப்படுத்தினோம்
அன்பு தொலைந்தது
இன்று பொட்டல் காடுகளில்
வ(யா)சிக்கிறோம்!
மழைக் குறைந்தது
மனங்களை காயப்படுத்தினோம்
அன்பு தொலைந்தது
இன்று பொட்டல் காடுகளில்
வ(யா)சிக்கிறோம்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment