Monday 29 July 2013

யாசிப்பு

மரங்களை வெட்டினோம்
மழைக் குறைந்தது
மனங்களை காயப்படுத்தினோம்
அன்பு தொலைந்தது
இன்று பொட்டல் காடுகளில்
வ(யா)சிக்கிறோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!