கால்கள் துவளும் வரை
தூரம் அறிவதில்லை
பிரிவு நேரும் வரை
வெறுமை உணர்வதில்லை!
இழப்பு நேரும்வரை
இருப்பவ(ற்)றின்/ரின் அருமை புரிவதில்லை!
தூரம் அறிவதில்லை
பிரிவு நேரும் வரை
வெறுமை உணர்வதில்லை!
இழப்பு நேரும்வரை
இருப்பவ(ற்)றின்/ரின் அருமை புரிவதில்லை!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment