Wednesday 3 July 2013

மழை

சொல்ல மறந்த வார்த்தைகளின்
சுமைத் தாளாமல்
மௌனத்தில் மூர்ச்சையானது உடல்
கேட்க மறந்த செய்திகளின்
வீரியம் தாளாமல்
பொங்கி ஆர்பரித்தது  கடல்
பொய்யாய் ஆறுதல் புனையும்
மனிதர்களிடையே - மெய்யாய் வந்து
கண்ணீர் அழித்தது மழை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!