தவிக்கும் போது
நீரில்லை - சேந்திட
நேரமில்லை!
மரிக்கையில்,
ஊறுமோ உன் கரங்களில்
பால்? - சொல்லடி
போகும் முன்னே!
நீரில்லை - சேந்திட
நேரமில்லை!
மரிக்கையில்,
ஊறுமோ உன் கரங்களில்
பால்? - சொல்லடி
போகும் முன்னே!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment