Friday 20 December 2019

குணம்

எந்தக் கல்லுக்கும்
மரங்கள் காயங்களை
தருவதில்லை
கனிகளையே தருகிறது
மரம் போல் நான்
கடுஞ்சொற்களுக்கும்
ஏமாற்றுதலுக்கும்
மௌனமாய் அன்பை
விதைத்து
நகர்கிறேன்!
மரம்தானே என்று
கற்கள் என்னவோ
விழுந்துக்கொண்டேதான்
இருக்கிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!