Friday 20 December 2019

வாழ்க்கை

ஒருமுறை அன்புக்காட்டினாலே
தன் வாழ்நாள் முழுமைக்கும்
அன்புக்காட்டும் நாயைப்போல
சுமந்து பெற்று வளர்த்ததால்
எத்தனை இகழ்ந்தாலும்
பிள்ளைகளிடம்
பரிவுகாட்டும் தாயைப்போல
எந்த நேசம் இருந்தாலும்
அதை இழக்கும்வரை
மனிதர்கள்
அதன் மதிப்புணர்வதில்லை
மதிக்கப்படாத இடத்தில்
காட்டும் நேசமும்
கொஞ்சமும்
தன் நிலையுணர்வதில்லை
#வேடிக்கை_விநோதமே
இந்த வாழ்க்கை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!